ஷிபா மருத்துவமனைக்கு மேலப்பாளையம் ஊர் மக்கள் நன்றியோடு, பாராட்டு.

கொரோணா ஊரடங்கு நாட்களில்
வழக்கம் போல நோயாளிகளுக்கும்,  கிட்னி டயாலிசிஸ் செய்ய வேண்டியவர்களுக்கும், இதயநோயாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்முகத்துடன், மருத்துவப்பணிகள் மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிர்காத்த

#திருநெல்வேலி_ஷிபா_மருத்துவமனைக்கும் அதன் மேலாண்மை இயக்குனர் #MKM_முகம்மது_ஷாபி,அவரது மகன் #டாக்டர்_அரபாத்MD மற்றும் டாக்டர்கள் செவிலியர்கள் உள்ளிட்டவர்களை மேலப்பாளையம் ஊர் மக்கள் நன்றியோடு, பாராட்டு.