துரோகி மனிதன் என்று அறியவில்லை..!!!

பசிக்குத்தான் சாப்பிட வந்தேன் திருடி வசதியாக வாழ வரவில்லை கனவுவிலும் நினைக்கவில்லை அன்னதானம் செய்து புண்ணியம் தேட நினைக்கும் மனிதன் இப்படி கொல்லுவான் என்று...!!!



எதிரி பூனையை அறிவேன்...
துரோகி மனிதன் என்று அறியவில்லை..!!!