நல்ல விசயங்களை யார் சொன்னால் என்ன.....?

தீமையை எங்கு கண்டாலும்  உன் கரங்களால் தடு

இயலவில்லையா உன் வாய்ச்சொல்லால் தடு

அதுவும் இயலவில்லையா உன் மனதாலாவது அதை வெறுத்து விலகிச்செல்

உங்களில் பலசாலி யார் என்று  உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?

கோபம் வரும்போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவரே பலசாலியாவார்

மனிதர்களைப்பற்றித் தீய என்னங்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்

முகமது நபி