Top 10 richest in India
1) Mukesh Ambani: $ 21 billion
2) Lakshmi Mittal: $ 16 billion
3) Azim Premji: $ 12.2 billion
4) Pallonji Mistry: $ 9.8 billion
5) Dilip Shanghvi: $ 9.2 billion
6) Adi Godrej: $ 9 billion
7) Savitri Jindal: $ 8.2 billion
8) Shashi & Ravi Ruia: $ 8.1 billion
9) Hinduja Brothers: $ 8 billion
19-வது சபாநாயகராகரானார் தனபால்.. ஓ.பி- பண்ருட்டி ராமச்சந்திரன் இருக்கையில் அமர வைத்தனர்!!
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க இன்று காலை தேர்தல்
நடைபெற்றது. அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பி.தனபால்
போட்டியின்றியும், ஒருமனதாகவும் தமிழக சட்டசபையில் 19வது சபாநாயகராக தேர்வு
செய்யப்பட்டார்.
சபாநாயகராக இருந்து வந்த ஜெயக்குமார் செப்டம்பர் 29ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தற்போதைய துணை சபாநாயகர் தனபால் சபாநாயகர் பதவிக்கு நிறுத்தப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். ராசிபுரம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனபால்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 1951 மே 16ம் தேதி சேலம் மாவட்டம் கருப்பூரில் பிறந்தவர். எம்.ஏ. பட்டதாரியான இவருக்கு கலைச் செல்வி என்ற மனைவியும், லோகேஷ் என்கிற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
அதிமுக தொடங்கிய போது 1977ம் ஆண்டு நடந்த தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, 1980, 1984, 2001ம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி தொகுதியில் வென்றார்.
2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பேரவை துணைத் தலைவரானார். இப்போது சபாநாயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இம்முறை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட தனபால் மட்டுமே மனு செய்திருந்தார்.
இந் நிலையில் சபாநாயகர் தேர்தலை நடத்துவதற்காக தற்காலிக சபாநாயகராக செ.கு.தமிழரசன் நியமிக்கப்பட்டார். இன்று காலை சட்டசபையின் சிறப்புக் கூட்டம் 10 மணிக்குக் கூட்டப்பட்டது. அப்போது தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன், புதிய சபாநாயகராக தனபால் தேர்வு செய்யப்பட்டுள்ளதை சபையில் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து சபாநாயகரை அவரது இருக்கையில், அவை முன்னவரான நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், எதிர்க்கட்சித் துணைத் தலைவரான தேமுதிகவின் பண்ருட்டி ராமச்சந்திரன்ம் சேர்ந்து அமர வைத்தனர்.
அவை முன்னவரான பன்னீர்செல்வமும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்தும் தான் இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால், விஜய்காந்த் சட்டசபைக்கு வரவில்லை.
எனவே அவருக்குப் பதில் பண்ருட்டி ராமச்சந்திரன் இந்தப் பணியை செய்தார்.
இதைத் தொடர்ந்து புதிய சபாநாயகரை வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதா உள்பட உறுப்பினர்கள் பேசினர். தொடர்ந்து புதிய சபாநாயகர் ஏற்புரை நிகழ்த்துவதோடு அவை நடவடிக்கைகள் முடிவடைகின்றன.
சபாநாயகராக இருந்து வந்த ஜெயக்குமார் செப்டம்பர் 29ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தற்போதைய துணை சபாநாயகர் தனபால் சபாநாயகர் பதவிக்கு நிறுத்தப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். ராசிபுரம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனபால்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 1951 மே 16ம் தேதி சேலம் மாவட்டம் கருப்பூரில் பிறந்தவர். எம்.ஏ. பட்டதாரியான இவருக்கு கலைச் செல்வி என்ற மனைவியும், லோகேஷ் என்கிற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
அதிமுக தொடங்கிய போது 1977ம் ஆண்டு நடந்த தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, 1980, 1984, 2001ம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி தொகுதியில் வென்றார்.
2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பேரவை துணைத் தலைவரானார். இப்போது சபாநாயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இம்முறை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட தனபால் மட்டுமே மனு செய்திருந்தார்.
இந் நிலையில் சபாநாயகர் தேர்தலை நடத்துவதற்காக தற்காலிக சபாநாயகராக செ.கு.தமிழரசன் நியமிக்கப்பட்டார். இன்று காலை சட்டசபையின் சிறப்புக் கூட்டம் 10 மணிக்குக் கூட்டப்பட்டது. அப்போது தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன், புதிய சபாநாயகராக தனபால் தேர்வு செய்யப்பட்டுள்ளதை சபையில் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து சபாநாயகரை அவரது இருக்கையில், அவை முன்னவரான நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், எதிர்க்கட்சித் துணைத் தலைவரான தேமுதிகவின் பண்ருட்டி ராமச்சந்திரன்ம் சேர்ந்து அமர வைத்தனர்.
அவை முன்னவரான பன்னீர்செல்வமும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்தும் தான் இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால், விஜய்காந்த் சட்டசபைக்கு வரவில்லை.
எனவே அவருக்குப் பதில் பண்ருட்டி ராமச்சந்திரன் இந்தப் பணியை செய்தார்.
இதைத் தொடர்ந்து புதிய சபாநாயகரை வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதா உள்பட உறுப்பினர்கள் பேசினர். தொடர்ந்து புதிய சபாநாயகர் ஏற்புரை நிகழ்த்துவதோடு அவை நடவடிக்கைகள் முடிவடைகின்றன.
Jamal Al Hai
Sheikh
Mohammed Bin Rashid Al Maktoum, Prime Minister and Vice-President of
the UAE and Ruler of Dubai joins, from left, Jamal Al Hai, Executive
Senior Vice-President International Relations and Communications at
Dubai Airports; Anita Mehra, Vice-President Marketing and Corporate
Communications at Dubai Airports; George Horan, Deputy MD of Dubai Duty
Free; and Salah Tahlak, Senior Vice-President Corporate Communications
at Dubai Duty Free in celebrating their success at the Business
Traveller Awards 2012 during the first day of the Arabian Travel
Market. 

Saudi Prince al-Waleed bin Talal Aircraft
The most expensive private aircraft – Airbus A380, owned by
Saudi Prince Al-Waleed bin Talal. The luxurious jetliner can overcome
the distance to 14500km without refueling. On board the most expensive
aircraft are rest rooms, Turkish bath, sports and concert hall, 5
bedrooms, equipped with huge beds, 20 regular guest rooms, cabins first
class cocktail bar, the original form. Also on the plane there is a huge
screen showing the passengers, over which they fly at the moment. Among
other things, the most expensive private aircraft equipped with a
special elevator in the tail section. Now the Prince has the ability to
take in the garage, located on a liner, a Rolls-Royce. To service the
huge jetliner to 15 flight crew. Interior design aircraft will deal with
the company Edese Doret Industrial Design. The price of the liner,
without “stuffing” of $ 320 million, and planned the interior design
will pull another $ 200 million.
10 richest men in Saudi Arabia
1.In first place is Prince Alwaleed bin Talal with a fortune estimated at$18 billion.
2. In second place,
Mohammed Al Amoudi worth an estimated $12.5 billion
3. In third place
Mohamed Bin Issa Al Jaber worth an estimated $7 billion
4. In fourth place,
Sheikh Suleiman Al-Rajhi worth an estimated $5.9 billion
5. Sheikh Mohammed Essa - on the left - worth an estimated $2.2 billion
6. In sixth place, Sheikh Abdullah Al-Rajhi worth an estimated $2.2 billion
7. In seventh place, Sheikh Saleh Kamel worth an estimated $1.7 billion
8. In eighth place, Sheikh Mohammed Al-Rajhi worth an estimated $1.5 billion
9. In ninth place are the heirs of
Sheikh Suleiman Algosaibi, worth an estimated $2 billion
10. In tenth place is the heir of
Khalid bin Mahfouz who is worth an estimated $2 billion.
Subscribe to:
Posts (Atom)



















